KADAT THOZHIT PAADALGAL (FISHERING SONGS)
கடற்தொழிற் பாடல்கள்
01. வலை இழுப்போர் பாடும் பாடல் (VALAI IZHUPPOR PAADUM PAADAL)
These songs are sung at the time of pull the net with fish into the boat. These songs mostly tell about the fisheries works also it describes the struggles in their life. It contains love theme.
The following songs are given in eastern areas.
ஏலேலோ ஐலசா
வானமுட்ட ஏலேலோ நிற்கிறானே ஐலசா
ஓடி ஓடி ஏலேலோ இழுக்கவேணும் ஐலசா
மண்ணநம்பி ஏலேலோ மரமிருக்க ஐலசா
மரத்த நம்பி ஏலேலோ கிளையிருக்க ஐலசா
கிளைய நம்பி ஏலேலோ இலையிருக்க ஐலசா
இலைய நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காய நம்பி ஏலேலோ பழமிருக்க ஐலசா
பழத்த நம்பி ஏலேலோ நானிருக்கேன் ஐலசா
உன்ன நம்பி ஏலேலோ நானிருக்கேன் ஐலசா
உச்சி வெயிலில் ஏலேலோ உருகிறேனே ஐலசா
உள்ளம் மட்டும் ஏலேலோ உன்னிடமே ஐலசா
02. தண்டு வலிப்போர் பாடும் பாடல் (THANDU VALIPPOR PAADUM PAADAL)
These songs are sung at the time of fishermen ride the “Kaddu Maram by using big sticks. By these songs, they make a co-ordination among them.
இழுடா ஏலே
நங்கூரத்த ஏலே துhக்கு ஏலே
கெதியா ஏலே இழுடா ஏலே
நங்கூரத்த ஏலே துhக்குடா ஏலே
கெதியா ஏலே ஏலே ஏலே
இந்தா ஏலே இந்தா ஏலே
ஓரு மூச்சு ஏலே ஓரு மூச்சு ஏலே
ஓடி ஏலே இழுடா ஏலே
தம்பிமாரே ஏலே அண்ணமாரே ஏலே
கெதியா ஏலே கறுப்பு ஏலே
தெரியுதடா ஏலே கரைக்கு ஏலே
கெதியா ஏலே போகணும் ஏலே
கெதியா ஏலே போகணும் ஏலே
03. தோணி தள்ளுவோர் பாடல் (THONI THAZHZHUVOR PAADAL)
These songs are sung at the time of fishermen push the “Kaddu Maram at the beginning into the sea and at the ending into the shore.
ஓடி ஏலே ஏலைக்கிலம் ஏலே
பாசக்கயிறே ஏலே பாசவினோதே ஏலே
நாறின்பாஷை ஏலே வினோதகாளி ஏலே
கம்பன் காளி ஏலே உறுக்கிப்புடிரா ஏலே
ஏத்திக்கிட்டு ஏலே முதுகைக்கொடுத்து ஏலே
கிளப்பியடிரா ஏலே கொல்லாக்கட்டு ஏலே
04. தோணிக்காரன் பாடல் (THONIKKAARAN PAADAL)
These songs are sung by the man, who rides the boat at the time of they travel into the sea.
மீரா மீரா நாகூர் மீரா
விண்ணப்பந் தருவீரா
அப்பியல் மாதம் அடைமழைகாலம்
அறியாமல் பாய்விரித்தேன்
ஒரு முழத் தோணி ஒன்பது பலகை
கொண்டோடச் செய்மீரா
பாய் கிழிந்தது பாய்மர முடைந்தது
பதறுமே என் மனைவி
குஞ்சி குழந்தை முகத்தில் முழிக்கக்
கொண்டோடச் செய்மீரா
05.மீன் பிடிப் பாடல் (MEEN PIDI PAADAL)
These songs are sung by the fisher men at the time of they catch the fish.
கொண்டோடச் செய்மீரா
புறப்படுவோம் மச்சான் புறப்படுவோமே
கட்டுவலை எடுத்துகிட்டுப் புறப்படுவோமே
கடல்கடந்து செல்வதற்குத் தோணியுண்டு
கட்டைச் சுறா உழுவைமீன் கடலிலேயுண்டு
கடவுள் தந்த கைகளே முழுப்படவுண்டு
மச்சான் முழுப்படவுண்டு
In here, we can notify some of the songs which are sung in northern areas. Mostly they are called “Vasanthan Paadalgal (tre;jd; ghly;fs;)”.
01. கப்பற் பாடல் (KAPPAT PAADAL)
வினையரிசி தினையரிசி வேலம்ப நாட்டில்
வேலம்ப நாட்டிலொரு வௌ;ளாட்டுக் குட்டி
வௌ;ளாட்டுக் குட்டியொரு ஆறுமுக சாமி
ஆறுமுக சாமியைக் கயிறாய்த் திரித்து
புன்னிரண்டு கப்பலுக்குப் பாய்மரம் நாட்டி
நெஞ்சுக் கடாஷத்தால் சீனிப்பாய் துhக்கி
அக்காளுந் தங்காளும் சுக்கான் பிடிக்க
ஆனதோர் வள்ளியம்மை அஞ்சான் இழுக்க
பொக்குவாய்ச் சின்னக்குட்டி பீரங்கி போட
அம்பட்டச் சிதம்பரி பாய்விரித்தோட
ஏலஏலோ தத்தெய்தாம் ஏலஏலோ
02. வசந்தன் பாடல் (VASANTHAN PAADAL)
கிறுகு வசந்தன்
தெந்தின தினனத் தினதின தினன
தினதின தினனத் தினனானா
சிந்துர வதனச் சுந்தரம் உலவு
தேவர்க் கொருமுதல் ஆனவனைப்
பந்தனை அகலச் சிந்தனை மகிழப்
பாடிந டந்திட வாருமடீ
வாருமடீ மலை மாதுதன் மைந்தனை
வாசமு டன்துதி கூறிடவே
கூறுமடீ மன நேசமே தாய் எங்கள்
தும்பிமுகன் சிவன் மைந்தன்தனை
கடற்தொழிற் பாடல்கள்
01. வலை இழுப்போர் பாடும் பாடல் (VALAI IZHUPPOR PAADUM PAADAL)
These songs are sung at the time of pull the net with fish into the boat. These songs mostly tell about the fisheries works also it describes the struggles in their life. It contains love theme.
The following songs are given in eastern areas.
ஏலேலோ ஐலசா
வானமுட்ட ஏலேலோ நிற்கிறானே ஐலசா
ஓடி ஓடி ஏலேலோ இழுக்கவேணும் ஐலசா
மண்ணநம்பி ஏலேலோ மரமிருக்க ஐலசா
மரத்த நம்பி ஏலேலோ கிளையிருக்க ஐலசா
கிளைய நம்பி ஏலேலோ இலையிருக்க ஐலசா
இலைய நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காய நம்பி ஏலேலோ பழமிருக்க ஐலசா
பழத்த நம்பி ஏலேலோ நானிருக்கேன் ஐலசா
உன்ன நம்பி ஏலேலோ நானிருக்கேன் ஐலசா
உச்சி வெயிலில் ஏலேலோ உருகிறேனே ஐலசா
உள்ளம் மட்டும் ஏலேலோ உன்னிடமே ஐலசா
02. தண்டு வலிப்போர் பாடும் பாடல் (THANDU VALIPPOR PAADUM PAADAL)
These songs are sung at the time of fishermen ride the “Kaddu Maram by using big sticks. By these songs, they make a co-ordination among them.
இழுடா ஏலே
நங்கூரத்த ஏலே துhக்கு ஏலே
கெதியா ஏலே இழுடா ஏலே
நங்கூரத்த ஏலே துhக்குடா ஏலே
கெதியா ஏலே ஏலே ஏலே
இந்தா ஏலே இந்தா ஏலே
ஓரு மூச்சு ஏலே ஓரு மூச்சு ஏலே
ஓடி ஏலே இழுடா ஏலே
தம்பிமாரே ஏலே அண்ணமாரே ஏலே
கெதியா ஏலே கறுப்பு ஏலே
தெரியுதடா ஏலே கரைக்கு ஏலே
கெதியா ஏலே போகணும் ஏலே
கெதியா ஏலே போகணும் ஏலே
03. தோணி தள்ளுவோர் பாடல் (THONI THAZHZHUVOR PAADAL)
These songs are sung at the time of fishermen push the “Kaddu Maram at the beginning into the sea and at the ending into the shore.
ஓடி ஏலே ஏலைக்கிலம் ஏலே
பாசக்கயிறே ஏலே பாசவினோதே ஏலே
நாறின்பாஷை ஏலே வினோதகாளி ஏலே
கம்பன் காளி ஏலே உறுக்கிப்புடிரா ஏலே
ஏத்திக்கிட்டு ஏலே முதுகைக்கொடுத்து ஏலே
கிளப்பியடிரா ஏலே கொல்லாக்கட்டு ஏலே
04. தோணிக்காரன் பாடல் (THONIKKAARAN PAADAL)
These songs are sung by the man, who rides the boat at the time of they travel into the sea.
மீரா மீரா நாகூர் மீரா
விண்ணப்பந் தருவீரா
அப்பியல் மாதம் அடைமழைகாலம்
அறியாமல் பாய்விரித்தேன்
ஒரு முழத் தோணி ஒன்பது பலகை
கொண்டோடச் செய்மீரா
பாய் கிழிந்தது பாய்மர முடைந்தது
பதறுமே என் மனைவி
குஞ்சி குழந்தை முகத்தில் முழிக்கக்
கொண்டோடச் செய்மீரா
05.மீன் பிடிப் பாடல் (MEEN PIDI PAADAL)
These songs are sung by the fisher men at the time of they catch the fish.
கொண்டோடச் செய்மீரா
புறப்படுவோம் மச்சான் புறப்படுவோமே
கட்டுவலை எடுத்துகிட்டுப் புறப்படுவோமே
கடல்கடந்து செல்வதற்குத் தோணியுண்டு
கட்டைச் சுறா உழுவைமீன் கடலிலேயுண்டு
கடவுள் தந்த கைகளே முழுப்படவுண்டு
மச்சான் முழுப்படவுண்டு
In here, we can notify some of the songs which are sung in northern areas. Mostly they are called “Vasanthan Paadalgal (tre;jd; ghly;fs;)”.
01. கப்பற் பாடல் (KAPPAT PAADAL)
வினையரிசி தினையரிசி வேலம்ப நாட்டில்
வேலம்ப நாட்டிலொரு வௌ;ளாட்டுக் குட்டி
வௌ;ளாட்டுக் குட்டியொரு ஆறுமுக சாமி
ஆறுமுக சாமியைக் கயிறாய்த் திரித்து
புன்னிரண்டு கப்பலுக்குப் பாய்மரம் நாட்டி
நெஞ்சுக் கடாஷத்தால் சீனிப்பாய் துhக்கி
அக்காளுந் தங்காளும் சுக்கான் பிடிக்க
ஆனதோர் வள்ளியம்மை அஞ்சான் இழுக்க
பொக்குவாய்ச் சின்னக்குட்டி பீரங்கி போட
அம்பட்டச் சிதம்பரி பாய்விரித்தோட
ஏலஏலோ தத்தெய்தாம் ஏலஏலோ
02. வசந்தன் பாடல் (VASANTHAN PAADAL)
கிறுகு வசந்தன்
தெந்தின தினனத் தினதின தினன
தினதின தினனத் தினனானா
சிந்துர வதனச் சுந்தரம் உலவு
தேவர்க் கொருமுதல் ஆனவனைப்
பந்தனை அகலச் சிந்தனை மகிழப்
பாடிந டந்திட வாருமடீ
வாருமடீ மலை மாதுதன் மைந்தனை
வாசமு டன்துதி கூறிடவே
கூறுமடீ மன நேசமே தாய் எங்கள்
தும்பிமுகன் சிவன் மைந்தன்தனை